சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இம்ப்ரூவ்மெண்ட் அடிப்பையில் வெளி மாநில மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.