தமிழகத்தில் கல்வித் தரம் உயர்ந்திருப்பதாகவும், பொறியியல் கல்வியில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதாகவும் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தெரிவித்துள்ளார்.