தேர்வுகளில் மோசமான செயல்பாட்டைக் காரணம் காட்டி கல்விக் கடன் வழங்குவதை மறுக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.