எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் பிறமொழி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தை பள்ளிக் கல்வித்துறை ரத்து செய்துள்ளது.