நாட்டின் முன்னணி நிறுவனமான என்.ஐ.ஐ.டி, தகவல் தொழில் நுட்பத்துறை மாணவர்களுக்கு உதவித் தொகை அளிப்பதற்கான தேர்வை வரும் 21 ஆம் தேதி நடத்துகிறது.