பாடப் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதும் புதிய திட்டத்தை குஜராத் மாநில அரசு நடப்புக் கல்வியாண்டில் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.