அமெரிக்க அதிபராக யார் பொறுப்பேற்றாலும், இந்தியாவில் அந்நாட்டு நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் அவுட்- சோர்சிங் பணிகள் தொடரும் என்று, அமெரிக்க தூதரக அதிகாரி பிரெடெரிக் ஜே. கப்லான் தெரிவித்துள்ளார்.