மத்திய தேர்வாணையக்குழு (UPSC.) நடத்தும் 2009-ஆம் அண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் (I.A.S., I.P.S.) பூர்வாங்கத் தேர்வு எழுதுவதற்கு, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.