முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமியின் தலைமையில் இயங்கும் மனிதநேய அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கான நுழைவுத் தேர்வு சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மையங்களில் ஜூலை 20ஆம் தேதி நடைபெறுகிறது.