மும்பை: வெளிநாடுகளில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து வெளியேறும் மாணவர்கள், வேலைக்காக வேறு நாடுகளுக்கு செல்லும் நிலைமாறி, இன்று அவர்கள் இந்தியாவை முற்றுகையிடத் தொடங்கி உள்ளனர்.