எதிர்காலத்தில் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறையில் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரும், கடல்சார் ஆராய்ச்சி நிபுணருமான ராமச்சந்திரன் தெரிவித்தார்.