அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய திறனாய்வுப் போட்டியில் சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.