ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்த பாரத அரசு வங்கி (எஸ்பிஐ) எழுத்தர் பணிக்கான தேர்வில், தேர்வுக்கு பணம் கட்டிய ரசீதை கொண்டு வராததால் தேர்வு எழுத மறுக்கப்பட்டவர்கள் ஜூலை 13ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.