மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றுவிட்டு வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சேராவிட்டால் முன் தொகை ரூ.2,500 திருப்பித் தரப்பட மாட்டாது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.