மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பாடங்களை ஓராண்டுக்கு முன்பே நடத்தினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் வசுந்தராதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.