கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திங்கள் கிழமை முதல் வழங்கப்படுகின்றன.