வேலூர் கோட்டையில் பிப்ரவரி 18, 19 ஆகிய தேதிகளில் இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு ஆள் எடுக்கிறார்கள். இதில் சென்னை உள்பட 8 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.