தமிழகத்தில் தேர்வு செய்யப்பட உள்ள 354 சிறைக்காவலர்கள் பணிக்கு மார்ச் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.