தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் மூடப்பட்டுள்ள 18 ஓட்டுனர் பயிற்சி பள்ளியை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நேரு கூறினார்.