சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணாக்காகளுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை மேயர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.