சஹர்சா : பீகார் மாநிலத்தில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்த 16 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.