கணிதத்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்து வரும் இந்தியா, தற்போது மிகவும் பின்தங்கத் தொடங்கியுள்ளது. கணிதப் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சரியத் தொடங்கி உள்ளது.