பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக ஆக்ஸ்போர்ட், தற்போதைய இந்தியா தொடர்பான எம்.எஸ்.சி. பாடத்தை தனது பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளது.