மருத்துவம் தொடர்பாக புதியதாக 45 பாடங்களை தொடங்க வகை செய்யும் ஒப்பந்தம் ஒன்றில் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகமும் (இக்னோ), சென்னை அப்பல்லோ மருத்துவமனையும் கையெழுத்திட்டுள்ளன.