நமது நாடு சத்தமின்றி ஒரு பெரிய அச்சுறுத்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. கணிதம், அறிவியல் பட்டதாரிகள் பற்றாக்குறையால் நாட்டில் உள்ள தொழிற்துறை நிறுவனங்கள் வருங்காலத்தில் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடலாம் என்பதே அது.