இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பருவத் தேர்வுக்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.