அண்ணா பல்கலைக்கழகத்தால் விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய அரசு பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகின்றன.