உலகில் வற்றாத ஒரே செல்வம் கல்வி ஒன்று மட்டுமே. ஆறறிவுள்ள மனிதனை மற்றவைகளிடம் இருந்து வேறுபடுத்தி, ஒரு முழு மனிதனாக மாற்றிக் காட்டுவது கல்வியும், அதனை கற்பிக்கும் ஆசிரியர்களும் தான்.