பொறியியல் கல்லூரி மாணவரின் மனுவை ஏற்று ஒரு வாரத்திற்குள் அவருக்கு கல்விக் கடன் வழங்கும்படி, திருவாங்கூர் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.