உயர் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த காலம் மாறி, இன்று விரும்பிய பாடங்களை படிப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.