வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் பி.ஏ. பயன்முறைத் தமிழ் என்ற புதிய படிப்பை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டில் தொடங்குகிறது.