10-ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ஓராண்டு துணை செவிலியர் பயிற்சி அளிக்கும் திட்டத்தை சென்னை ஹரிஜன சேவா சங்கம் நடத்துகிறது.