லண்டன்: இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஜான்'ஸ் கல்லூரியின் 'டாக்டர் மன்மோகன்சிங் படிப்புதவி' திட்டத்திற்கு இந்திய மாணவர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.