சென்னை: கல்லூரிகளுக்கு முன் தேதியிட்டு அனுமதி வழங்கியதாகக் கூறி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.