சென்னை: அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர் மற்றும் மாணவர்களுக்கு விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்' எனப்படும் மின்னணு அட்டை வழங்கப்படும் என்று அதன் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.