தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவரின் பணியை நீடிப்பது தொடர்பான மனுவை பரிசீலனை செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.