லண்டன்: மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் கவனம் சிதறுவதற்க்கு, ஒரு குறிப்பிட்ட வேதிப்பொருள் மூளையை எட்டாததே காரணம் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.