திருநெல்வேலி: தமிழகத்தில் உள்ள பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி உதவித் தொகைக்காக மத்திய அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வி தெரிவித்துள்ளார்.