சென்னை: மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ. 500 வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தேர்வு ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இத்தேர்வில் பங்கேற்பதற்கு 8-ஆம் வகுப்பில் 55 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க...