காரைக்கால்: ஒரு பள்ளியில் இருந்து கொண்டே மற்றொரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தும் மின்னணு கல்வி முறை (இ- லேர்னிங்) புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது.