பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுத்துறை இணை இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி கூறினார்.