ஜூலையில் நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு உடனடி அனுமதி திட்ட சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 24ஆம் தேதி கடைசி நாளாகும். அதிகபட்சமாக 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே உடனடி அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.