புத்தகங்களையும் படித்தலையும் கொண்டாட வேண்டும் என்ற யுனெஸ்கோ தீர்மானத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப்படுகிறது.