பாலிடெக்னிக் முடித்தவர்கள் சேர்ந்து படிக்கும் பகுதி நேர பி.இ. படிப்பை இந்த ஆண்டு மே மாதமே தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஏப்ரல் மாதம் வழங்கப்பட உள்ளது.