தமிழ்நாட்டில் இருந்து இந்தியா சிவில் பணிக்கு வருபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக மத்திய தேர்வாணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் சலாம் தெரிவித்தார்.