வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் கடத்தப்பட்ட எட்டு மாத குழந்தை, காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையால் ஒரு மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9-ஆம் தேதி, கஜூரி காஸ் மேம்பாலத்தின் கீழ் வசிக்கும் 45 வயது பெண்மணி, உணவு தருவது போல் நடித்த ஒரு பெண் தனது குழந்தையை கடத்தி சென்றதாக புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த காவல்துறையினர், இன்ஸ்பெக்டர் ராகேஷ் யாதவ் தலைமையில்...