மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2021-ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப விதிகளில் முக்கியமான திருத்தங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இந்த வரைவு திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட செய்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, தனிப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்களும் இந்த விதிகளின் கீழ் கொண்டுவரப்பட உள்ளனர். இந்த திருத்தங்கள் குறித்து ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் கருத்து...