மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் ‘மனித கம்ப்யூட்டர்’ என புகழப்பெற்ற கணித மேதை சகுந்தலா தேவி, பெங்களூரில் நேற்று காலமாணார். அவருக்கு வயது 80.