சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையாமல் இருக்க, கொடூரமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று கீழ் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை அளித்துள்ளது.