பிரிட்டிஷ் படையில் விசுவாசமிக்க வீரர்களாக பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான இந்தியர்களில் ஒருவரான மங்கள் பாண்டே, பிரிட்டிஷாரின் வெற்றிக்காக இன்னுயிரைத் தந்தும், அவர்களை மதிக்காத அதிகாரிகளின் நடத்தையை கண்டு வெகுண்டெழுந்தார்.